துப்பாக்கிச் சூட்டில் டான் பலி; ஒருவருக்கு காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துப்பாக்கிச் சூட்டில் டான் பலி; ஒருவருக்கு காயம்!


மீதொட்டமுல்லவில் உள்ள ‘லக்சந்த செவன’ அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டின் முன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சமூக ஆர்வலர் டான் பிரியசாத் காயமடைந்ததாக போலிஸார் தெரிவித்தனர்.


சிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 


எனினும் அவர் மரணமடைந்துவிட்டார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இன்று (22) இரவு 9:10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். 


சம்பவத்தில் மற்றுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.