விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு!


தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


பல்லேகலேயில் உள்ள தும்பர சிறைச்சாலையில் உள்ள பாதுகாப்பான அறையில் அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், திணைக்களம் தெரிவித்துள்ளது.


நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இந்த சிறப்பு பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும், சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.