புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின!


2024 ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி  நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.


www.doenets.lk அல்லது results.exams.gov.lk  ஆகிய வலைத்தளங்களுக்கு சென்று பரீட்சை எண்ணை உள்ளிடுவதன் மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம் என  பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்தப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், 1911 எண் மூலம் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தை தொடர்புக்கொள்ளாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.