இந்த எண்ணம் அவரை ஆத்திரம் அடைய செய்தது. இதனால் கிஷோர் தனது இரண்டு மகன்களையும் தண்ணீர் பக்கெட்டில் மூழ்கடித்துக் கொலை செய்தார், பின்னர் கிஷோரும் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்திகு சென்ற போலீசார் 3 பேரின் உடலையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.