திரைப்பட பாணியில் பாதாள உலகக் குழுத் தலைவனை சுட்டுக்கொன்ற துப்பாக்கிதாரி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திரைப்பட பாணியில் பாதாள உலகக் குழுத் தலைவனை சுட்டுக்கொன்ற துப்பாக்கிதாரி!


உயர் பாதுகாப்பு கொண்ட ஹல்ஃப்ஸ்டோர்ப் நீதிமன்ற வளாகத்திற்குள் பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவைச் சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.


அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்துக்கு வரும் காட்சிகள் சிசிரிவி கமெராக்களில் பதிவாகியுள்ளது.


சந்தேக நபர், குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவை புத்தகத்திற்குள் மறைத்து வைத்து ஆயுதத்தை கடத்தியதாகக் கூறப்படுகிறது.


சந்தேக நபரைக் கைது செய்ய தீவிர பொலிஸ் நடவடிக்கை நடந்து வருகிறது. விசாரணைகள் தொடர்கின்றன.





Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.