ஞானாக்காவுக்கு 28 மில்லியன் ரூபாய் இழப்பீடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஞானாக்காவுக்கு 28 மில்லியன் ரூபாய் இழப்பீடு!


2022 ஆம் ஆண்டில் வீடுகள் அழிக்கப்பட்ட தனிநபர்களுக்கான இழப்பீடாக முந்தைய அரசாங்கம் மேலும் 1,125 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


இது அரசியல்வாதிகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட ரூ.1,221 மில்லியனுக்கு மேலதிகமானதாகும் என்று அவர் கூறினார்.


அனுராதபுரத்தில் உள்ள தனது வழிபாட்டுத்தலம் அழிக்கப்பட்டதற்காக பிரபல மாந்திரீகர் ஞானக்கா ரூ. 28 மில்லியன் இழப்பீடு பெற்றதாகவும் ஜெயதிஸ்ஸ கூறினார். 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.