ஊழல் குற்றச்சாட்டுகளை உடைய எவரையும் மீண்டும் சேர்த்துக்கொள்ள மாட்டோம்! -SLPP

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊழல் குற்றச்சாட்டுகளை உடைய எவரையும் மீண்டும் சேர்த்துக்கொள்ள மாட்டோம்! -SLPP


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி அறிவித்துள்ளது.


கட்சி எதிர்வரும் தேர்தலை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து விரிவான கலந்துரையாடல் இன்று (24) நெலும் மாவத்தையில் நடைபெற்றது. 


அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது கட்சியிலிருந்து விலகியவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வார்களா என்பது தொடர்பில் இந்த சந்திப்பின் போது மேலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எவரையும் மீண்டும் சேர்க்க வேண்டாம் என்றும் கட்சி முடிவு செய்தது. முன்னதாக கட்சியில் இருந்து விலகியவர்களில் பலர் மீண்டும் இணையுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.