மொட்டு கட்சியில் இருந்து அபேகுணவர்தன நீக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மொட்டு கட்சியில் இருந்து அபேகுணவர்தன நீக்கம்!


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையிலிருந்தும் தேசிய அழைப்பாளர் பதவியிலிருந்தும் இடைநிறுத்தியுள்ளது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவின் தீர்மானத்திற்கு மாறாக ஜனாதிபதி தேர்தலில் மற்றுமொரு வேட்பாளரை ஆதரித்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அபேகுணவர்தனவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


அபேகுணவர்தனவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமை மற்றும் கட்சியின் ஏனைய அனைத்து பதவிகளில் இருந்தும் இடைநிறுத்துவதற்கு கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அனுமதியளித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.