கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி!


ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 25வது கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியில் இன்று (28) காலை இணைந்துகொண்டார்.

சுமார் 400 புத்தக விற்பனை நிலையங்களை உள்ளடக்கிய இக்கண்காட்சியின் பல விற்பனை நிலையங்களை பார்வையிட்ட ஜனாதிபதி, கண்காட்சிக்கு வந்திருந்த மக்களுடன் சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் லியனகே அமரகித்தி, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் உதார திக்கும்புர, பணிப்பாளர் சமந்தி ஜயசூரிய, மொரட்டுவ பல்கலைக்கழக சமகால வடிவமைப்பு பிரிவின் தலைவர் ருவன்திகா சேனாநாயக்க ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.