கடவுச்சீட்டு விவகாரம்: புதிய அமைச்சர் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடவுச்சீட்டு விவகாரம்: புதிய அமைச்சர் அறிவிப்பு!


தற்போது நிலவும் கடவுச்சீட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு பணிப்பாளர் நாயகத்துடன் கலந்துரையாடியதாக அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


"அக்டோபர் 15 t0 20 க்கு இடையில் அரசாங்கம் புதிய கடவுச்சீட்டுகளை வழங்க முடியும் என்று அவர் உத்தரவாதம் அளித்துள்ளார். இது கடவுசீட்டு பெரும் வரிசைகளை முடிவுக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த காலக்கெடுவில் இதை அடைவோம் என்று நம்புகிறோம்" என்று ஹேரத் கூறினார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.