நாங்கள் சிறிகொத்த செல்ல மாட்டோம், அவர்கள் எங்களிடம் வர வேண்டும் - அசோக் அபேசிங்க

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாங்கள் சிறிகொத்த செல்ல மாட்டோம், அவர்கள் எங்களிடம் வர வேண்டும் - அசோக் அபேசிங்க

ஐக்கிய தேசியக் கட்சியானது சமகி ஜன பலவேகவை பிரதான கட்சியாக இணைக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய வேண்டிய அவசியமில்லை என சமகி ஜன பலவேகவின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலில் 45 இலட்சம் வாக்குகளை பெற்று பிரதான கட்சியாக சமகி ஜன பலவேக வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி அவர்கள் எம்மிடம் வராதவரை நாம் அவர்களிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.