தோட்டாவில் பெயர் எழுதியவர் சிக்கினார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தோட்டாவில் பெயர் எழுதியவர் சிக்கினார்!


அத்துருகிரியவில் பச்சை குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவுக்கு வந்த கிளப் வசந்த என அழைக்கப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொன்று நால்வரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.


வர்த்தக நிலையமொன்றில் உதவியாளராகப் பணியாற்றி வந்த அளுத்கம தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களில் கேபிஐ (KPI) என எழுதியுள்ளார் எனவும் சந்தேகநபர்களை அத்துருகிரிய, கல்பொத்த வீதி பகுதிக்கு காரில் ஏற்றிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.