நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன - நளீன் பண்டார

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன - நளீன் பண்டார

இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அதிக பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.

அதன்படி இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் 43% மக்கள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக வாக்களித்த போது 57% பேர் அவருக்கு எதிராக வாக்களித்ததாகத் தெரிவித்த அவர், அதனைப் பொதுத் தேர்தலில் பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரிவித்தார்

தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சில குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.