85 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நடந்த சோகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

85 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நடந்த சோகம்!

09வது பாராளுமன்றம் திட்டமிட்ட திகதிக்கு முன்னர் கலைக்கப்பட்டதன் காரணமாக சுமார் 85 புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓய்வூதியம் பெறுவதற்கு 05 வருடங்கள் பாராளுமன்றத்தில் நிறைவடைய வேண்டும் என்பதுடன் 09 ஆவது பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது.

05 வருடங்களை பூர்த்தி செய்யும் ஒரு உறுப்பினர் உறுப்பினரின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை அதாவது ஏறக்குறைய 21,000 ரூபாவை ஓய்வூதியமாகவும், 10 வருடங்களை பூர்த்தி செய்யும் உறுப்பினருக்கு உறுப்பினரின் சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கும் கிடைக்கும்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.