இளைஞர்களுக்கு தேவையான வேலைவாய்ப்புகள் நாட்டில் உருவாக்கப்படும் - ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இளைஞர்களுக்கு தேவையான வேலைவாய்ப்புகள் நாட்டில் உருவாக்கப்படும் - ஜனாதிபதி

இந்நாட்டு இளைஞர்கள் தொழில் தேடி வெளிநாடுகளுக்குச் செல்வதை விடுத்து, அடுத்த 10 வருடங்களில் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த சரியான திட்டத்தின் மூலம் பாடுபடுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் கல்விக்காக அதிகளவான பணத்தைச் செலவு செய்வதன் மூலம் இந்த நாடு அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் பலனைப் பெற்றுக்கொள்ளாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் 106 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (24) இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி, புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் கல்வி முறை சீர்திருத்தப்படும் என தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.