அரகலயவில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரகலயவில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர்!


அரகலய போராட்டக்காரர்கள் இணைந்து உருவாக்கியுள்ள மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே நியமிக்கப்படுவார்.


கொழும்பு, பொது நூலகத்தில், இன்று (29) நடத்திய விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே லஹிரு வீரசேகர இந்த அறிவிப்பை விடுத்தார்.


கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியில் கல்வி பயின்ற நுவன் போபகே கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார்.


2022 காலி முகத்திடல் போராட்டம் உட்பட பல மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தவர்.மக்கள் போராட்டத்தின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.