2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான சுயேச்சை வேட்பாளராக ரணில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான சுயேச்சை வேட்பாளராக ரணில்!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான சுயேச்சை வேட்பாளராக, ஜனாதிபதியின் வழக்கறிஞர் ரொனால்ட் சி. பெரேரா பிணைப் பணத்தை வைப்பு செய்துள்ளார்.

இன்று (26) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வந்த அவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணைப் பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.