
மேலும், கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில், நாட்டில் 100 குழந்தைகள் பிறந்தால், 3 பேர் நயவஞ்சகர்களாக பிறப்பார்கள் என்றும், நாட்டில் உழைக்கும் மக்களை திருடர்கள் என்று கூறி அவமானப்படுத்துகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை திருடன் என்று அழைக்கும் போது அவரைப் பாதுகாக்க பெரும் கூட்டம் இருப்பதாக சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.