கிழக்கு கடற்பரப்பில் எவ்வித தீயும் இல்லை! கடற்படை விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிழக்கு கடற்பரப்பில் எவ்வித தீயும் இல்லை! கடற்படை விளக்கம்!


கிழக்கு கடற்பரப்பில் எவ்வித தீப்பரவல் சம்பவமும் இடம்பெற்றிருக்கவில்லை என கடற்படை விளக்கமளித்துள்ளது.


திருக்கோவில் - கோமாரி கடற்பரப்பில் நேற்றிரவு தீப்பரவல் ஏற்பட்டதாக கடற்படைக்கு மீனவர்களால் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.


எனினும், அதனை கடற்படையினர் உறுதிப்படுத்தியிருக்கவில்லை என்பதுடன், இன்றைய தினமும் தேடுதல் பணி இடம்பெற்றிருந்தது.


இந்தநிலையில், தீப்பற்றியமைக்கான எந்தவொரு சான்றும் அங்கு கிடைக்கப்பெறவில்லை.


அந்த பகுதியில் பயணித்த சரக்கு கப்பல் ஒன்று பழுதடைந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட போது, அதன் ஒளி என கடற்படை குறிப்பிட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.