அரச சேவையின் நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற பதவிகளுக்கான சம்பளம் தொடர்பிலான அறிவிப்பு

அரச சேவையின் நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற பதவிகளுக்கான சம்பளம் தொடர்பிலான அறிவிப்பு

அரச சேவையின் நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற பதவிகளுக்கான சம்பளம் வழங்கல் வழமை போன்று இன்று (25) இடம்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஜனவரி மாத சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று சம்பளம் வழங்கப்படும் என நேற்று பிற்பகல் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.


Previous News Next News