![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIu-0UdgL4SXpzgZFgIS-yqUusbJKNvgivo36yOyXodJAmKk22OceHgTnco5K1lNMFnCIrS96mqxiX9SRmbp5GYZbG_0hfjTqiZbxDxWjyM2dSvwYjwXQz5W3FhbZJuxR9LW0E-BRP0lf6fb8L2w8FfAYbOVLvhz-b_uy87xbpHA_nWH-vDz_yS5XluA/s16000/A7402014-2D05-45BD-8A09-BB8711FC7D49.jpeg)
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், தற்போதைய நெருக்கடி குறித்து தனியார் துறை பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாட உள்ளார். (யாழ் நியூஸ்)