இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில், பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சகம் செப்டம்பர் 19ஆம் திகதியை சிறப்பு அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.
அதன்படி அன்றைய தினம் தேசிய துக்க தினமாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தடையாக இருக்கக் கூடாது என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
அதன்படி அன்றைய தினம் தேசிய துக்க தினமாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தடையாக இருக்கக் கூடாது என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)