ஒரு கர்ப்பிணி தாய் ஒருவர் பாஸ்போர்ட் வரிசையில் நின்று கொண்டிருந்த போது குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
பத்தரமுல்லை குடிவரவு திணைக்களத்தில் இன்று அதிகாலை ஹட்டன் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு நேர்ந்துள்ளது.
அவர் வரிசையில் பிரசவ வலியில் இருந்தபோது, இராணுவ வீரர்கள் அவரை காசில் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் ஏற்கனவே குழந்தை பிறந்துள்ளதோடு தற்போது குழந்தை மற்றும் தாயும் நலமாக உள்ளனர். (யாழ் நியூஸ்)
பத்தரமுல்லை குடிவரவு திணைக்களத்தில் இன்று அதிகாலை ஹட்டன் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு நேர்ந்துள்ளது.
அவர் வரிசையில் பிரசவ வலியில் இருந்தபோது, இராணுவ வீரர்கள் அவரை காசில் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் ஏற்கனவே குழந்தை பிறந்துள்ளதோடு தற்போது குழந்தை மற்றும் தாயும் நலமாக உள்ளனர். (யாழ் நியூஸ்)