கொழும்பில் கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பிரதான நுழைவாயிலுக்கு பொலிஸாரால் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றுள்ளனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி கொழும்பின் பல பகுதிகளில் இன்று பாரியளவிலான அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. (யாழ் நியூஸ்)
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி கொழும்பின் பல பகுதிகளில் இன்று பாரியளவிலான அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. (யாழ் நியூஸ்)