பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை விடுத்துள்ளார்.
தனது வீடு எரிந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், இலங்கையிலும் உலகிலும் தனக்கு இருக்கும் ஒரே வீடு அதுதான். சுமார் 2500 நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்றும் இருந்ததாகவும் அவை அனைத்தும் எரிந்து நாசமானது என அவர் கூறினார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.