பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி எதிர்காலம் குறித்து தீர்மானம் எடுக்குமாறு ஜனாதிபதி பிரதமருக்கு அறிவித்துள்ளார்.
இதன்படி எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கு தலைவணங்குவதற்கு தயார் எனவும் ஜனாதிபதி பிரதமரிடம் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
இதன்படி எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கு தலைவணங்குவதற்கு தயார் எனவும் ஜனாதிபதி பிரதமரிடம் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)