
தோலில் தோன்றும் தழும்புகளால் இந்த நோயாளியை மிக எளிதாக அடையாளம் காண முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தோல் மற்றும் சுவாச மண்டலத்தில் ஏற்படும் நோயினால் சளி சவ்வு மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவ வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு நோயாளியை அடையாளம் கண்டவுடன் சுமார் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டால் நோய் குணமாகி மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது. இந்த நோயாளி தென்னாப்பிரிக்காவில் 1970 இல் முதன்முறையாக அடையாளம் காணப்பட்டார். இந்த நோய்க்கு சிகிச்சை உள்ளது. மற்றும் நோயை அடையாளம் காண சோதனைகளும் காணப்படுகின்றன. (யாழ் நியூஸ்)