இலங்கையின் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளதாக இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராஜினாமா செய்யவில்லை, அவர் வெளிநாட்டில் இருப்பதால் ரணில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளார்.
(யாழ் நியூஸ்)