அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர், இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
அதன்படி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும். (யாழ் நியூஸ்)
அதன்படி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும். (யாழ் நியூஸ்)