கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உரங்களின் கையிருப்பை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டதன் பின்னர் தான் அமைச்சர் பதவியை விட்டு விலகவுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.