படையினர் கோட்டாகோகம வளாகத்தை நோக்கிச் செல்வது தொடர்பான சமூக ஊடக அறிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
வெளியான காணொளிகள் போலியானவை என்றும், யாரோ ஒருவரின் உள்நோக்கத்தை அடைவதற்காக உருவாக்கப்பட்டவை என்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.