இன்று (14) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதும் புகையிரத போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக இன்று அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார். (யாழ் நியூஸ்)
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக இன்று அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார். (யாழ் நியூஸ்)