ஜனாதிபதி கோட்டாபய இன்று (13) இரவு 8.00 மணிக்கு திட்டமிடப்பட்ட தனது இறுதி இலக்கை அடைந்த பின்னரே தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என ஊடகவியலாளர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் அதில், அவர் தனது இறுதி இலக்கை அடைவதற்கு முன், அவர் மாலத்தீவில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாட்டிற்குப் பறந்து செல்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.