
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ள உத்தரவாதம் தொடர்பில் தற்போது இடம்பெற்று வரும் கலந்துரையாடல்களை மேலும் முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே குறித்த குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்கள் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)