அங்குருவாதோட்டை, படகொடவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபரொருவர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
63 வயதான அவர் டீசல் பெறுவதற்காக சுமார் 07 நாட்களாக வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)