
இவ்வருடம் இதுவரையில் சுமார் 350,000 வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் சுமார் 60,000 பேர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவசரத் தேவை இல்லாவிட்டால் விண்ணப்பிப்பதைத் தாமதப்படுத்துமாறு திணைக்களம் பொதுமக்களை எச்சரிக்கிறது.
ஒரு நாள் சேவையின் கீழ் 1000 கடவுச்சீட்டுகளை மாத்திரமே வழங்க முடியும் எனினும் அது 3000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மேலும் அதிகரிக்க முடியாது எனவும் ஹப்புஆராச்சி மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)