கோட்டை, உலக வர்த்தக மைய பிரதேசத்தில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காலி முகத்திடலில் போராட்டக்காரர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன், போராட்டக்காரர்கள் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் நீர்தாரையினால் தாக்கப்பட்டனர். (யாழ் நியூஸ்)
காலி முகத்திடலில் போராட்டக்காரர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன், போராட்டக்காரர்கள் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் நீர்தாரையினால் தாக்கப்பட்டனர். (யாழ் நியூஸ்)