VIDEO: கோட்டா கோ கமவுக்கு 50 நாட்கள் : பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரை தாக்குதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: கோட்டா கோ கமவுக்கு 50 நாட்கள் : பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரை தாக்குதல்!

கோட்டை, உலக வர்த்தக மைய பிரதேசத்தில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் போராட்டக்காரர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன், போராட்டக்காரர்கள் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் நீர்தாரையினால் தாக்கப்பட்டனர். (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.