சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய!

பண்டாரகம அட்டலுகம பிரதேசத்தில் 09 வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

உடனடியாக சட்டம் அமுல்படுத்தப்பட்டு அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனதாக கூறப்படும் சிறுமியின் சடலம் நேற்று (28) அவரது வீட்டிற்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.