நாளை (16) நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வெசாக் பண்டிகை காரணமாக இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை.
செவ்வாய்க்கிழமை முதல் மின்வெட்டு மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)
வெசாக் பண்டிகை காரணமாக இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை.
செவ்வாய்க்கிழமை முதல் மின்வெட்டு மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)