கடந்த மே 09 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறை மற்றும் தாக்குதல்களில் ஈடுபட்ட நபர்களின் அடையாளங்களைத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் அறிந்தவர்கள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு தெரியப்படுத்தவும்.
தொலைபேசி எண்கள்:
071-8594901
071-8594915
071-8592087
071-8594942
071-2320145
011-2422176