ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீரென பதவி விலகினால் இவர் தான் அடுத்த ஜனாதிபதி - நீதி அமைச்சர் விஜேதாச

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீரென பதவி விலகினால் இவர் தான் அடுத்த ஜனாதிபதி - நீதி அமைச்சர் விஜேதாச

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீரென பதவி விலகினால் ஏற்படக் கூடிய சூழ்நிலை குறித்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.

“அவர்கள் ஜனாதிபதியை இராஜினாமா செய்யச் சொல்கிறார்கள். அந்த பிரச்சனை தீர்ந்தால் அடுத்த பிரச்சனை என்னவாக இருக்கும்? அவர் இராஜினாமா செய்தால் என்ன நடக்கும்? இன்று பாராளுமன்றத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் பெரும்பான்மை பலம் உள்ளது. ஜனாதிபதி பாராளுமன்றத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களை கட்டுப்படுத்துவது பசில் ராஜபக்சவே எனவும், தற்போதைய ஜனாதிபதி பதவி விலகினால் பசில் ராஜபக்ச ஜனாதிபதியாக முடியும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.