VIDEO: பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை!

கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அலரிமாளிகை முகப்பில் ஒரு குழுவினர் போராட்டம் நடத்துவதை தடுக்கும் வகையில் காவற்துறையினரால் போராட்டத்தை தடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்பகுதியில் பரீட்சை மையங்கள் வரை தொடர அனுமதிக்க முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால், போராட்டக்காரர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)

පිත්තල හන්දියේ සිට මල්වත්ත පාරේ දක්වා ප්‍රදේශයේ තත්ත්වය

Posted by Newsfirst.lk on Wednesday, May 25, 2022

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.