இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள கச்சா எண்ணெய் தாங்கிக்கு 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு கப்பல்களில் இருந்து பெற்றோல் மற்றும் டீசல் ஏற்றுமதிகளை இறக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், தொடர்ந்து எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருளைப் பெறுவதற்காக நேற்றிரவு வரை நாட்டில் பல பகுதிகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். (யாழ் நியூஸ்)
மேலும் இரண்டு கப்பல்களில் இருந்து பெற்றோல் மற்றும் டீசல் ஏற்றுமதிகளை இறக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், தொடர்ந்து எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருளைப் பெறுவதற்காக நேற்றிரவு வரை நாட்டில் பல பகுதிகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். (யாழ் நியூஸ்)