மே 09 வன்முறை; சமூக ஊடக பக்க அட்மின் ஒருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மே 09 வன்முறை; சமூக ஊடக பக்க அட்மின் ஒருவர் கைது!


கடந்த மே 09 ஆம் திகதி வன்முறை தொடர்பாக சமூக ஊடகப் பக்கத்தின் நிர்வாகியான மற்றொரு சந்தேக நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 

சந்தேக நபர் மீது கணினி குற்றச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் வழக்குத் தொடரப்படும் என்றும் அவர் கூறினார்.

பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் வன்முறைக்கு உதவிய பல சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதுடன் மேலும் சந்தேக நபர்களை அடையாளம் காண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.