VIDEO: இராஜாங்க அமைச்சர் 200 எரிவாயு சிலிண்டர்களை எடுத்துச் சென்றமையால் சம்பவ இடத்தில் பதற்ற நிலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: இராஜாங்க அமைச்சர் 200 எரிவாயு சிலிண்டர்களை எடுத்துச் சென்றமையால் சம்பவ இடத்தில் பதற்ற நிலை!

நேற்றைய தினம் (22) சுமார் 200 எரிவாயு சிலிண்டர்கள் அரச இராஜாங்க அமைச்சர் ஒருவரால் எடுத்துச் செல்லப்பட்டதாகக் குற்றம் சுமத்தி நேற்று சமையல் எரிவாயு வரிசையில் நின்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலி, ரத்கம பிரதேசத்தில் எரிவாயு வரிசையில் நின்ற மக்களினால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும் அந்த பகுதிக்கு 2,500 எரிவாயு சிலிண்டர்கள் தேவைப்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

ஆனால், இந்த வாரம் 500 சிலிண்டர்கள் மட்டுமே வழங்க முடியும் என்றும் அங்கிருந்த பிரதிநிதி ஒருவர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.

ஆனால், பொலிசாரின் தலையிட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.