BREAKING: சீனாவிடம் இருந்து இலங்கை மக்களுக்கு 2 ஆயிரம் தொன் அரிசி அன்பளிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: சீனாவிடம் இருந்து இலங்கை மக்களுக்கு 2 ஆயிரம் தொன் அரிசி அன்பளிப்பு!


இலங்கை மக்களுக்கு தற்போதைய நெருக்கடியின் போது 2000 தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா தனது இயலுமைக்குள் தொடர்ந்து ஆதரவளிக்கும் என சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதியளித்தார்.


இதனை இலங்கைக்கான சீன தூதரகம் தமது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.