கட்டார் அமீருடன் தொலைபேசியில் கலந்துரையாடிய ஜனாதிபதி கோட்டாபய!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்டார் அமீருடன் தொலைபேசியில் கலந்துரையாடிய ஜனாதிபதி கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கட்டார் அமீரக அமீர் ஷேக் தமீம் பின் ஹமட் அல்தானியுடன் தொலைபேசி உரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

திங்கட்கிழமை காலை ஜனாதிபதி ராஜபக்ஷவிடமிருந்து கட்டார் அமீரக அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்ததாக கத்தார் அரசின்  வெளியிட்டுள்ளது. 

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உறவுகள் மற்றும் அவற்றை ஆதரித்து மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இக்கலந்துரையாடலில் பொது நலன் சார்ந்த பல பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.