பால் மா மற்றும் பருப்பிற்காக அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரிய இலங்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பால் மா மற்றும் பருப்பிற்காக அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரிய இலங்கை!

அவுஸ்திரேலியாவிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளது.

பருப்பு, பால் மா மற்றும் உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு கடன் வசதி கோரப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதிப்படுத்தினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.