பொருளாதார நெருக்கடி தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் இரண்டு மனுத் தாக்கல்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொருளாதார நெருக்கடி தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் இரண்டு மனுத் தாக்கல்!!


நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் (BASL) உச்ச நீதிமன்றில் இரண்டு அடிப்படை உரிமை (FR) மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


இந்த அடிப்படை உரிமை மனுக்கள் மூலம், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு அமைச்சர்கள் அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு BASL நீதிமன்றத்திடம் உத்தரவு கோரியுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.