நாளை என்ன நடக்கும் என்று தெரியவில்லை.. எனக்கும் பயமாக உள்ளது! -கெஹலிய

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை என்ன நடக்கும் என்று தெரியவில்லை.. எனக்கும் பயமாக உள்ளது! -கெஹலிய


நாளை என்ன நடக்கும் என்று தெரியவில்லை, இப்போது எனக்கும் அச்சமாக உள்ளது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் சவாலானது, இந்த சூழ்நிலையை நீங்கள் கவனமாக சிந்திக்க வேண்டும்.


அரசாங்கத்தில் இருந்து எம்.பி.க்கள் குழுவொன்று வெளியேறுவதாக பரவி வரும் வதந்தி தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்நிலையில் பிரச்சினையை விட்டுவிடாமல் பேசி தீர்வு காண வேண்டும் என்றார்.


மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் ஆக்ஸிஜன் உற்பத்திப் பிரிவின் திறப்பு விழாவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.